கோவை,ஜூலை 27- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள மக்களை அச்சுறுத்திய டிப்தீரியா நோய் தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. கோவை, கடம்பூர் மலைப்பிரதேசத்தில் ஓரத்தி, மல்லியம்மன்துர்கம் உள்ளிட்ட சில ஊர்களில் இந்த நோயால் இதுவரை இரண்டு சிறுவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.